வித்தியா கொலை வழக்கு! 10வது சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

Loading… புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 10 சந்தேக நபரை தொடர்ந்து 3மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான அனுமதியினை யாழ்.மேல் நீதிமன்றநீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கியுள்ளார். குறித்த நபர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் அவரைதொடர்ந்து விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்வதற்கு யாழ்.நீதிமன்றத்தின்அனுமதி கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் மன்றில் ஆஜரான அரசசட்டவாதி நாகரட்ணம் நிஷான் நேற்று மன்றில் விண்ணப்பம் ஒன்றினைசெய்திருந்தார். அவர் தனது விண்ணப்பத்தில், புங்குடுதீவில் பாடசாலைக்குச் சென்று … Continue reading வித்தியா கொலை வழக்கு! 10வது சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு